*** BREAKING NEWS ***திருவாரூர் அருகே தமுமுக நிர்வாகி படுகொலை ***

Tuesday 30 June 2009




கடந்த சில தினங்களுக்கு முன்பு தினத்தந்தி என்கிற தினசரி நாளிதழில் திரைபட விளம்பர பக்கத்தில் ராஜாதி ராஜா என்கிற பட விளம்பரத்தில் நபிகள்னா மக்கா ராஜானா பக்கா என்கிற வாசகத்துடன் வெளியானது. இதை கண்ட முஸ்லிம்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இதை கேட்காமல் விட்டுவிட்டால் நாளை இதை விட மோசமான விளைவுகள் ஏற்படகூடும் என்று அஞ்சிய இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் அப்பட இயக்குனரான ஷக்தி சிதம்பரத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு இவ்வாறு விளம்பரம் செய்வது தவறு என்று எடுத்திகூறினர். உடனே ஷக்தி சிதம்பரம் தான் செய்தது தவறுதான் என்று மன்னிப்பு கேட்டதுடன் மன்னிப்பு கடிதமும் எழுதிகொடுத்தார்.

0 Comments: